ரசிகர்களால் போற்றப்படும் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் மோசடியாளரா?
சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின் பெயரில் காணி பெற்றுக் கொண்டுள்ளார். அதற்காக அரச அதிகாரிகள் இருவரின் உதவியும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பெண் குறைந்த வருமானம் பெறும் பெண் என அடையாளப்படுத்தி காணி பெற முயற்சித்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த காணி கொள்வனவு செய்தமை தொடர்பில் … Continue reading ரசிகர்களால் போற்றப்படும் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் மோசடியாளரா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed